Sunday 6 October 2013

பைனலில் போபண்ணா ஜோடி

டோக்கியோ: ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசலின் ஜோடி தகுதி பெற்றது. 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ஜப்பான் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசலின் ஜோடி, பிலிப்பைன்சின் டிரிட், பிரிட்டனின் டாமினிக் ஜோடியை 6-4, 7-6 என சுலபமாக வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது .

- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

No comments:

Post a Comment